Monday 2 April 2012

Lyrics of Chenthuril Nindradum kantha guha song


செந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
சிங்காரா வேலா சிவ ஷண்முகா
திருசெந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
கார்த்திகை குமரா கதிர்வேலவா
வயலூரவா வடிவேலவா (திருசெந்தூரில்)

குன்றாடும் குமரோனே கூர்வேலவா
உலகாளும் தேவா என்னை ஆளவா 
மாலவன் மருகோனே முருகோனே வா
மனமோகனா மயில்வாகனா
வள்ளி மனமோகனா புள்ளி மயில்வாகனா (திருசெந்தூரில்)

வேலோடு விளையாடும் வடிவேலவா
விரைந்தோடி வந்தென் வினை தீர்க்க வா
அருள் காட்ட உனக்கீடு இணை யாரப்பா
 பழநியப்பா வருவாயப்பா
 ஞான பழநியப்பா வருவாயப்பா (திருசெந்தூரில்)